About Author: ரமணன்

Posts by ரமணன்

  • ஒருநாள் பொதிகைத் தொலைக்காட்சியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. ஒரு கவியரங்கம், அதற்குப் பார்வையாளராக வருகவென்று. அதில், என் இனிய நண்பர் மரபின் மைந்தன் முத்தையா பங்குகொள்வதாலும், அழைப்புக் கடிதத்தின் கீழே கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி கையெழுத்திட்டிருந்ததாலும் சென்றேன். மிகவும் மகிழ்ந்து வரவேற்றார்....

    கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்

    ஒருநாள் பொதிகைத் தொலைக்காட்சியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. ஒரு கவியரங்கம், அதற்குப் பார்வையாளராக வருகவென்று. அதில், என் இனிய நண்பர் மரபின் மைந்தன் முத்தையா பங்குகொள்வதாலும், அழைப்புக் கடிதத்தின் கீழே கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி கையெழுத்திட்டிருந்ததாலும் சென்றேன். மிகவும் மகிழ்ந்து வரவேற்றார்….

  • என் அம்மாவுக்கு இன்று 82 வயதாகிறது. நான் சந்தித்த எல்லா அம்மாக்களுக்கும் சேர்த்து அவளுக்கு ஒரு சின்னக் கவிதை! என்னை நன்றாய் அறிந்தாலும், என்னில் எத்தனை குறைகள் இருந்தாலும் தன்னுயி ருக்கும் மேலாக, என்னைத் தாய்போல் எவரே நேசிப்பார்?.. ஊரை ஊட்டி...

    தாய் ஒருத்திதான்!

    என் அம்மாவுக்கு இன்று 82 வயதாகிறது. நான் சந்தித்த எல்லா அம்மாக்களுக்கும் சேர்த்து அவளுக்கு ஒரு சின்னக் கவிதை! என்னை நன்றாய் அறிந்தாலும், என்னில் எத்தனை குறைகள் இருந்தாலும் தன்னுயி ருக்கும் மேலாக, என்னைத் தாய்போல் எவரே நேசிப்பார்?.. ஊரை ஊட்டி…

  • அக்டோபர் 5, 2005 (23, டெல்·பர் கோர்ட், கேம்ப்ரிஜ், ஆன்டேரியோ, கனடா) ” சமயலறையில் பிரேமா, ரமணன், நான் மூவரும் இருந்தோம். அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டே பிரேமா பழைய நாட்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். கடைசியில் “ரமணா! அது ஒரு...

    இதுவொரு காலம், அதுவொரு காலம்!

    அக்டோபர் 5, 2005 (23, டெல்·பர் கோர்ட், கேம்ப்ரிஜ், ஆன்டேரியோ, கனடா) ” சமயலறையில் பிரேமா, ரமணன், நான் மூவரும் இருந்தோம். அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டே பிரேமா பழைய நாட்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். கடைசியில் “ரமணா! அது ஒரு…

  • ஓயாத பசுமை வயலில் ஒரேயொரு வெள்ளைப் பறவை உள்ளத்தை நீதான் என்ன ஒயிலாக ஆளுகின்றாய்! தரிசனம் நீ! ஏனோ தவக்கோலம் போல நிற்பாய் இலையுதிர் காலம் போல யுகமெலாம் கழன்று புரள…. சரியெனக் கொஞ்சம் நெஞ்சம் மரநிழல் சாய்ந்துகொண்டால் பளீரெனப் பறந்துசெல்வாய்...

    கொஞ்சம் காதல்

    ஓயாத பசுமை வயலில் ஒரேயொரு வெள்ளைப் பறவை உள்ளத்தை நீதான் என்ன ஒயிலாக ஆளுகின்றாய்! தரிசனம் நீ! ஏனோ தவக்கோலம் போல நிற்பாய் இலையுதிர் காலம் போல யுகமெலாம் கழன்று புரள…. சரியெனக் கொஞ்சம் நெஞ்சம் மரநிழல் சாய்ந்துகொண்டால் பளீரெனப் பறந்துசெல்வாய்…

  • எந்தவழி யென்றுபுரி யாமலொரு நொந்தவழி ஏகித் திரிந்திருந்தேன் எந்திர மசைத்தபடி என்வச மிழந்தபடி ஏங்கித் தவித்திருந்தேன் வந்தவழி யோயிருள வரும்வழியில் கரிசுழல வந்திநிற் கின்றகலி யில் வாழ்வினைப் பாடவா? விதியினைச் சாடவா? வலிமறக் கப்பாடவா? வார்த்தைசொன் னாலுடன் பார்த்தனா வேனுனை வாயாரப்...

    காந்திமதி அம்மன் பதிகம்

    எந்தவழி யென்றுபுரி யாமலொரு நொந்தவழி ஏகித் திரிந்திருந்தேன் எந்திர மசைத்தபடி என்வச மிழந்தபடி ஏங்கித் தவித்திருந்தேன் வந்தவழி யோயிருள வரும்வழியில் கரிசுழல வந்திநிற் கின்றகலி யில் வாழ்வினைப் பாடவா? விதியினைச் சாடவா? வலிமறக் கப்பாடவா? வார்த்தைசொன் னாலுடன் பார்த்தனா வேனுனை வாயாரப்…

  • ரமணனின் இரண்டு கவிதை நூல்கள் (குறுந்தகடுகளுடன்) 2006-ல் வெளியிடப்பட்டன. அந்நிகழ்வின் விவரம் இங்கே:

    இரண்டு கவிதை நூல்கள்

    ரமணனின் இரண்டு கவிதை நூல்கள் (குறுந்தகடுகளுடன்) 2006-ல் வெளியிடப்பட்டன. அந்நிகழ்வின் விவரம் இங்கே:

  • “வண்டி போய்க்கொண்டிருக்கிறது” என்ற தலைப்பில் ரமணனின் 74 கவிதைகள் மற்றும் கானங்களின் தொகுப்பு புத்தக வடிவில் வெளிவந்திருக்கிறது. வெளியீட்டாளர்: “ஆதாரம்”, 14, அஷ்டலக்ஷ்மி தெரு, முத்துலக்ஷ்மி நகர், சிட்லபாக்கம், சென்னை 600064. விலை: ரூ. 200. (ரமணன் குரலில் பாடல்கள் கொண்ட...

    வண்டி போய்க்கொண்டிருக்கிறது

    “வண்டி போய்க்கொண்டிருக்கிறது” என்ற தலைப்பில் ரமணனின் 74 கவிதைகள் மற்றும் கானங்களின் தொகுப்பு புத்தக வடிவில் வெளிவந்திருக்கிறது. வெளியீட்டாளர்: “ஆதாரம்”, 14, அஷ்டலக்ஷ்மி தெரு, முத்துலக்ஷ்மி நகர், சிட்லபாக்கம், சென்னை 600064. விலை: ரூ. 200. (ரமணன் குரலில் பாடல்கள் கொண்ட…

  • அவளுக்குத் தோன்றும் பொழுது அழகழகாய் விடியும் பொழுது அலைமீதில் சரிகைகளாக அகமெங்கும் கவிதைகளாக தவமுள்ளே தரிசனமாக தவறுள்ளே ஒரு தெளிவாக சரிதவறுகள் அறியாதழகாய் விரையும் சிறு குருவிகளாக……………… அவளுக்கு வேண்டும் போது அணுவளவும் தாமதமேது? அண்டங்கள் ரெண்டுபடலாம் அம்பலத்தை மழலை தொடலாம்...

    விரிவாகப் புரிந்தது வேதம்!

    அவளுக்குத் தோன்றும் பொழுது அழகழகாய் விடியும் பொழுது அலைமீதில் சரிகைகளாக அகமெங்கும் கவிதைகளாக தவமுள்ளே தரிசனமாக தவறுள்ளே ஒரு தெளிவாக சரிதவறுகள் அறியாதழகாய் விரையும் சிறு குருவிகளாக……………… அவளுக்கு வேண்டும் போது அணுவளவும் தாமதமேது? அண்டங்கள் ரெண்டுபடலாம் அம்பலத்தை மழலை தொடலாம்…

  • இந்தச் சேற்றினில் அந்தத் தாமரை என்று மலர்ந்திடுமோ? அந்தப் பூவினில் உந்தன் தேன்விழி என்று விரிந்திடுமோ? அந்தத் தேன்விழி இந்த ஏழைமீ தென்று விழுந்திடுமோ? அந்தநாள் இன்று வந்தநாள் என்று அது மகிழ்ந்திடுமோ? சந்ததம் உந்தன் சந்நிதி அதில் சாய்ந்து கிடப்பதல்லால்...

    முழுநிலவாய் ஒளிர்க!

    இந்தச் சேற்றினில் அந்தத் தாமரை என்று மலர்ந்திடுமோ? அந்தப் பூவினில் உந்தன் தேன்விழி என்று விரிந்திடுமோ? அந்தத் தேன்விழி இந்த ஏழைமீ தென்று விழுந்திடுமோ? அந்தநாள் இன்று வந்தநாள் என்று அது மகிழ்ந்திடுமோ? சந்ததம் உந்தன் சந்நிதி அதில் சாய்ந்து கிடப்பதல்லால்…

  • அம்மா உந்தன் இடுப்பில்தான் அல்லும் பகலும் வாழ்கின்றேன், உன் அசைவுக் கெல்லாம் இசைவாகத்தான் அயர்ந்து விடாமல் ஆடுகிறேன் அணைப்பின் கணப்பில் சிலநேரம் அனைத்தும் மறந்து பாடுகிறேன் அம்மா எங்கே என்றேனோ அடிக்கடி உன்னைத் தேடுகிறேன்! என்ன செய்வாய் தாயே நீ இப்படியும்...

    இறக்கிவிடாதே!

    அம்மா உந்தன் இடுப்பில்தான் அல்லும் பகலும் வாழ்கின்றேன், உன் அசைவுக் கெல்லாம் இசைவாகத்தான் அயர்ந்து விடாமல் ஆடுகிறேன் அணைப்பின் கணப்பில் சிலநேரம் அனைத்தும் மறந்து பாடுகிறேன் அம்மா எங்கே என்றேனோ அடிக்கடி உன்னைத் தேடுகிறேன்! என்ன செய்வாய் தாயே நீ இப்படியும்…

Page 1 of 3123