Featured Stories
  • ஒருநாள் பொதிகைத் தொலைக்காட்சியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. ஒரு கவியரங்கம், அதற்குப் பார்வையாளராக வருகவென்று. அதில், என் இனிய நண்பர் மரபின் மைந்தன் முத்தையா பங்குகொள்வதாலும், அழைப்புக் கடிதத்தின் கீழே கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி கையெழுத்திட்டிருந்ததாலும் சென்றேன். மிகவும் மகிழ்ந்து வரவேற்றார்....

    கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்

    ஒருநாள் பொதிகைத் தொலைக்காட்சியிலிருந்து ஓர் அழைப்பு வந்தது. ஒரு கவியரங்கம், அதற்குப் பார்வையாளராக வருகவென்று. அதில், என் இனிய நண்பர் மரபின் மைந்தன் முத்தையா பங்குகொள்வதாலும், அழைப்புக் கடிதத்தின் கீழே கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி கையெழுத்திட்டிருந்ததாலும் சென்றேன். மிகவும் மகிழ்ந்து வரவேற்றார்….

  • என் அம்மாவுக்கு இன்று 82 வயதாகிறது. நான் சந்தித்த எல்லா அம்மாக்களுக்கும் சேர்த்து அவளுக்கு ஒரு சின்னக் கவிதை! என்னை நன்றாய் அறிந்தாலும், என்னில் எத்தனை குறைகள் இருந்தாலும் தன்னுயி ருக்கும் மேலாக, என்னைத் தாய்போல் எவரே நேசிப்பார்?.. ஊரை ஊட்டி...

    தாய் ஒருத்திதான்!

    என் அம்மாவுக்கு இன்று 82 வயதாகிறது. நான் சந்தித்த எல்லா அம்மாக்களுக்கும் சேர்த்து அவளுக்கு ஒரு சின்னக் கவிதை! என்னை நன்றாய் அறிந்தாலும், என்னில் எத்தனை குறைகள் இருந்தாலும் தன்னுயி ருக்கும் மேலாக, என்னைத் தாய்போல் எவரே நேசிப்பார்?.. ஊரை ஊட்டி…

  • அக்டோபர் 5, 2005 (23, டெல்·பர் கோர்ட், கேம்ப்ரிஜ், ஆன்டேரியோ, கனடா) ” சமயலறையில் பிரேமா, ரமணன், நான் மூவரும் இருந்தோம். அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டே பிரேமா பழைய நாட்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். கடைசியில் “ரமணா! அது ஒரு...

    இதுவொரு காலம், அதுவொரு காலம்!

    அக்டோபர் 5, 2005 (23, டெல்·பர் கோர்ட், கேம்ப்ரிஜ், ஆன்டேரியோ, கனடா) ” சமயலறையில் பிரேமா, ரமணன், நான் மூவரும் இருந்தோம். அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டே பிரேமா பழைய நாட்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். கடைசியில் “ரமணா! அது ஒரு…

Editors' Picks
  • 1980 ஆம் ஆண்டு விஜயதசமி அன்று பத்தூக்காவின் வீட்டில், அவரது நடனக் கூடத்தில் ஒரு கவியரங்கம் நடந்தது. அதன் ஒலிப்பதிவு நம்மிடையே இல்லை. அதில் வாசிக்கப்பட்ட சில கவிதைகளும் தொலைந்துவிட்டன.  கவிமாமணி இளையவன் தலைமையில் நடந்த அந்தக் கவியரங்கில் கவிமாமணி க....

    சக்திக் கவியரங்கம்

    1980 ஆம் ஆண்டு விஜயதசமி அன்று பத்தூக்காவின் வீட்டில், அவரது நடனக் கூடத்தில் ஒரு கவியரங்கம் நடந்தது. அதன் ஒலிப்பதிவு நம்மிடையே இல்லை. அதில் வாசிக்கப்பட்ட சில கவிதைகளும் தொலைந்துவிட்டன.  கவிமாமணி இளையவன் தலைமையில் நடந்த அந்தக் கவியரங்கில் கவிமாமணி க….

Latest Headlines
Page 1 of 3123
  • என்ன தவம் செய்தனை!