நிகழ்வுகள் Archive
-
இரண்டு கவிதை நூல்கள்
ரமணனின் இரண்டு கவிதை நூல்கள் (குறுந்தகடுகளுடன்) 2006-ல் வெளியிடப்பட்டன. அந்நிகழ்வின் விவரம் இங்கே:
-
இராஜராஜேஸ்வரம் 1000
பத்மபூஷண் டாக்டர் பத்மா சுப்ரமண்யம் அவர்களை என் தந்தையார் எனக்கு 1976ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தினார். ஒருநாளும் இல்லாத திருநாளாய் என் தந்தையார், அவரிடம், “என் பையன் ஜோரா கவிதை எழுதுவான். கேக்கறேளா?” என்றார். ஏதோ வம்பில் அகப்பட்டுக்கொண்ட துன்பத்தை நாசூக்காக…
-
விடியல்
அண்மையில், மயிலை ரானடே நூலக அரங்கில் (ஸ்ரீநிவாச சாஸ்த்ரி அரங்கம்) விடியல் அமைப்பு பாரதி விழாவை நடத்தி நல்லி திரு குப்புசாமி செட்டியார், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முதன்மை நிர்வாகி திரு எம். முரளி, கவிஞர் ஈரோடு தமிழன்பன், எழுத்தாளர் திரு…
-
சிவ சஹஸ்ரநாமம் புத்தக வெளியீடு
என் அன்பிற்குரிய தந்தையார் திரு. த.வே. அனந்தராம சேஷன் அவர்கள் வடமொழியில் ஆசுகவி. ஆங்கிலத்திலும் பொருளாதாரத் துறையிலும் வல்லவர். தேவி உபாசகர். அவர் எழுதிய மூன்று புத்தகங்களை, “திரிசக்தி பதிப்பகம்” மனமுவந்து வெளியிட்டது. ஒன்று, தசமஹா வித்தையை வர்ணிக்கும் “தேவியும் மனிதனும்”….




