கவிதை Archive

  • ஒன்பது இரவுகள் மிகவிரைவாய் ஒருகணம் போலே சென்றாலும் இன்னும் எதிரே நிற்கின்றாய் இருவிழி யாலே சிரிக்கின்றாய் சின்னஞ் சிறிய திருவடியில் வெள்ளிச் சதங்கை அணிகின்றாய் மின்னற் கால்கள் துளிதெரிய மேவும் பட்டுப் பாவாடை வானப் புள்ளியில் ஒருசட்டை வண்ணக் கரத்தில் ஒருமுத்ரை...

    தொடரும் பந்தம்

    ஒன்பது இரவுகள் மிகவிரைவாய் ஒருகணம் போலே சென்றாலும் இன்னும் எதிரே நிற்கின்றாய் இருவிழி யாலே சிரிக்கின்றாய் சின்னஞ் சிறிய திருவடியில் வெள்ளிச் சதங்கை அணிகின்றாய் மின்னற் கால்கள் துளிதெரிய மேவும் பட்டுப் பாவாடை வானப் புள்ளியில் ஒருசட்டை வண்ணக் கரத்தில் ஒருமுத்ரை…

  • காமம் தடையென்பார்! அட கட்டிய மனைவி தொட்டிலில் பிள்ளையும் கட்டி இறுக்குமென்பார் சேமம் தடையென்பார்! நீ சேர்த்த பொருள்களும் செலவும் கட்டோடு சேற்றினில் தள்ளுமென்பார் ஓமம் தடையென்பார்! தீ ஓங்கிய வேள்வியில் ஓங்கிய புண்ணியம் உன்னைத் தடுக்குமென்பார்! நாமம் தடையென்பரோ! உன்னை...

    எங்கும் எதிலும் எதுவும் அவளே!

    காமம் தடையென்பார்! அட கட்டிய மனைவி தொட்டிலில் பிள்ளையும் கட்டி இறுக்குமென்பார் சேமம் தடையென்பார்! நீ சேர்த்த பொருள்களும் செலவும் கட்டோடு சேற்றினில் தள்ளுமென்பார் ஓமம் தடையென்பார்! தீ ஓங்கிய வேள்வியில் ஓங்கிய புண்ணியம் உன்னைத் தடுக்குமென்பார்! நாமம் தடையென்பரோ! உன்னை…

  • ஒவ்வொரு சொல்லும் உன் பிச்சை, அது சொல்லும் பொருளும் உன் இச்சை உயிரின் முனையே உன்கொற்றம், அது உன்திரு முகத்தின் ஒளிமுற்றம் கவ்விய வாயில் கண்மூடிக் கவலை இலாமல் வாழ்கின்றேன் காலை அசைக்கும் கதிரழகே! என் கவிதையில் மிகவரும் கலைமகளே! வீதியில்...

    கலைமகளே!

    ஒவ்வொரு சொல்லும் உன் பிச்சை, அது சொல்லும் பொருளும் உன் இச்சை உயிரின் முனையே உன்கொற்றம், அது உன்திரு முகத்தின் ஒளிமுற்றம் கவ்விய வாயில் கண்மூடிக் கவலை இலாமல் வாழ்கின்றேன் காலை அசைக்கும் கதிரழகே! என் கவிதையில் மிகவரும் கலைமகளே! வீதியில்…

  • நெஞ்சத்தின் ஆழத்தில் நெகிழ்வொன்று நேரும் நிலைசொல்ல முடியாத நிலையொன்று சேரும் கொஞ்சத்தில் கிட்டாத குரலொன்று கேட்கும் கூர்முனையில் உயிர்நிற்க உணர்வும் சிலிர்க்கும் பஞ்சுத் துகள்போல பரவும் புகைபோலப் பலவாறு மர்மத்தில் மனவாழம் தெரியும் பழகியும் தீராத பரவசம்! பாரம்! பாறையில் ஈரம்!...

    வாணிவரும் நேரம்!

    நெஞ்சத்தின் ஆழத்தில் நெகிழ்வொன்று நேரும் நிலைசொல்ல முடியாத நிலையொன்று சேரும் கொஞ்சத்தில் கிட்டாத குரலொன்று கேட்கும் கூர்முனையில் உயிர்நிற்க உணர்வும் சிலிர்க்கும் பஞ்சுத் துகள்போல பரவும் புகைபோலப் பலவாறு மர்மத்தில் மனவாழம் தெரியும் பழகியும் தீராத பரவசம்! பாரம்! பாறையில் ஈரம்!…

  • பெண்ணில் விளங்கும் தாய்மை நீ, அதைப் பேணி வாழும் ஆண்மை நீ கண்ணில் வளரும் காதல் நீ! நல்ல கவியில் ஒலிக்கும் கீதம் நீ எண்ணில் வெட்டும் மின்னல் நீ ஏழை நெஞ்சில் வண்மை நீ எண்ணி லாத விதத்திலே, எழில்...

    காக்க வைப்பதோ தேவியே

    பெண்ணில் விளங்கும் தாய்மை நீ, அதைப் பேணி வாழும் ஆண்மை நீ கண்ணில் வளரும் காதல் நீ! நல்ல கவியில் ஒலிக்கும் கீதம் நீ எண்ணில் வெட்டும் மின்னல் நீ ஏழை நெஞ்சில் வண்மை நீ எண்ணி லாத விதத்திலே, எழில்…

  • [Audio clip: view full post to listen]

    ஸ்ரீ சாரதா பாமாலை

    [Audio clip: view full post to listen]

Page 2 of 212